மலேசியா

ஜோகூர் பாருவின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு சனிக்கிழமையன்று (மே 18) அறிவித்தது.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரான கோலாம்பூரில் இருக்கும் மலேசிய மன்னரின் அதிகாரபூர்வ இல்லமான இஸ்தானா நெகாராவுக்குள் இருவர் காரில் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
கோலாலம்பூர்: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியப் பொருளியல், முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் விரைவாக வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்ற ஜமா இஸ்லாமிய உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் தாக்குதல் நடத்தியதாக அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் ரஸாருதின் ஹுசேன் கூறியுள்ளார்.
புத்ராஜெயா: அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) பற்றி சிங்கப்பூருடன் அதிகாரபூர்வமாக விவாதிக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அண்டனி லோக் தெரிவித்துள்ளார்.